சனத் நிஷாந்தவுக்கு எதிராக மற்றுமொரு மனுதாக்கல்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.விஜித்குமார் என்ற சட்டத்தரணி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
கொழும்பில் பலத்த பாதுகாப்பு
போராட்டக்காரர்களினால் கொழும்பில் இன்று (30) நடத்தப்படவுள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கலகத்...
மீண்டும் அமைச்சுப் பதவி ஏற்க தயார் – தம்மிக்க பெரேரா
அமைச்சுப் பதவியேற்று சில தினங்களிலேயே அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சரும் பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா மீண்டும் அமைச்சுப் பதவி ஏற்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.நேற்றிரவு (29) தனியார் தொலைக்காட்சியொன்றில் நேரலை...
ஜொன்ஸ்டனுக்கு பிணை
கையூட்டல் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.2012ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில்...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்
நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு, ஒரு முட்டையை 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.இதனையடுத்து, அதிக விலைக்கு முட்டை விற்பனை...
பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க திட்டம்
அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம்: மூவர் கைது
கடந்த மே 10 ஆம் திகதி மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனையும் உட்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச்சந்தேகநபர்கள் மூவரும், சட்டவிரோத...
IMF ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜூலி சங்
இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அமெரிக்கா வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள்...
கனேமுல்ல பகுதியில் இளைஞர் கொலை
கனேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.கடையொன்றையும் அதன் உரிமையாளரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடை உரிமையாளரின் மகனால் குறித்த நபர்...
பாதீட்டில் 773 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) நிதியமைச்சராக, இடைக்கால பாதீட்டை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால பாதீட்டு திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு சமர்பிப்பார்.இதனையடுத்து, பிற்பகல்...
Popular
