பாட்டலிக்கு தலைவர் பதவி வழங்க தயாராகும் கஞ்சன
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (29) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக்...
IMF நிதி கிடைக்க 6 மாதங்கள் தாமதம்?
பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.நாட்டின் வெளி கடன்கொடுநர்கள் குறிப்பாக சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை...
எனக்கு பிரதமராக விருப்பம் இல்லை – மைத்ரிபால சிறிசேன
தமக்கு பிரதமராக விருப்பம் இல்லை எனவும், சுதந்திரக் கட்சி உறுப்பினர் எவருக்கும் அரசாங்கத்துடன் இணைவதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நேற்று (28) மஹரகமவில் நடைபெற்ற தொகுதி செயற்பாட்டாளர்கள்...
ராஜகிரியவில் கடையொன்றில் பூனை மலத்துடன் பரிமாறப்பட்ட உணவு
கடந்த 28ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பூனைக்கழிவுகள் அடங்கிய நுகர்வுக்கு உகந்ததல்லாத உணவுகளை விற்பனை செய்த 30 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு எட்டு பேர் மீது வழக்குத்...
நாடளாவிய ரீதியில் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு பூட்டு
தற்போதைய நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350...
கிரிக்கெட் அதிகாரிகள் 7 பேரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தடுத்த அர்ஜுன
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் 7 பேர், அந்நிறுவனத்தின் மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டு ,வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நேற்று...
கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு
நேற்றைய தினம் 56 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அதற்கமைய, இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 669,749 ஆக அதிகரித்துள்ளது.
நீர் கட்டணத்தை செலுத்தாத MPகளின் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க திட்டம்
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறும் அரச நிறுவனங்களிடமிருந்து 2.5% தாமதக் கட்டணமாக அறவிட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.நீர் கட்டணத்தை செலுத்துவதில் தவறிழைக்கும் அரச...
கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு?
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு செய்தால் ஒரு சில பாரிய வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் அகில இலங்கை...
பாதீட்டில் உணவுக்கான நிவாரணம்
சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த முறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த வியத்தை...
Popular
