கோட்டாபய நாளை இலங்கை வருகிறாராம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் (செப்டெம்பர் 02) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும்...
அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து கொடுப்பனவு
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பணிக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான செலவீனம் தொடர்பில் அரச நிர்வாக...
உணவுக்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரிப்பு
உணவுப் பொருட்களின் விலை உயர்வு எனப்படும் உணவுக்கான பணவீக்கம் இம்மாத இறுதியில் 93.7% வரை அதிகரித்துள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான...
நீர் கட்டணம் அதிகரிக்கும் விதம்
நீர் மற்றும் கழிவுநீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் வெளியிட்டார்.இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர்...
IMF இன் தீர்மானம் இன்று அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இது இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் ரொய்ட்டர்ஸ் செய்தி...
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
அம்பலாங்கொட - பலபிட்டி வைத்தியசாலைக்கு அருகில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வட்டுகெதர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த...
சில அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லையாம்
அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளன.களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதுமான எரிபொருள் வழங்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்...
VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்
வெட் வரி என்ற பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.
பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும்...
கைதான பல்கலை மாணவர்களுக்கு பிணை
மருதானையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
Popular
