அரசாங்க தரப்பிற்குள் ஊழல் தலைதூக்குவதாக பொன்சேகா தெரிவிப்பு
அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் தலைதூக்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி...
ஒருநாள் செலவுக்கு போதுமான நிதி மட்டுமே மத்திய வங்கியிடமிருந்தது – லக்ஷ்மன் கிரியெல்ல
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஆளுநர் பொறுப்பை ஏற்றபோது, வங்கியில் 20 மில்லியன் டொலர்களே வெளிநாட்டு ஒதுக்கங்களாக இருந்தன என்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல...
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் வழங்கிய ADB
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு - குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் அவர்கள் இந்தக்...
கேகாலையில் பெண் சுட்டுக்கொலை
கேகாலை - களுகல்ல மாவத்தையில் இன்று காலை பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் கடமையாற்றும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அலுவலகத்திற்கு அருகில் உள்ள...
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கின் சந்தேக நபர்கள் விடுதலை
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும்...
பணத்தையும் உரத்தையும் தர மறுக்கும் சீன நிறுவனம்
சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் டொலர்கள் அல்லது அதற்குப் பதிலாக இரசாயன உரங்களைப் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இன்று (1) நாடாளுமன்றத்தில் அத்துரலியே...
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனாக வழங்க IMF இணக்கம்
இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைவழங்க அதிகாரிகள் மட்டத்திலான இணக்கத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.இலங்கை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகின்றது.இதன்படி,...
அதானி -அமெரிக்க நிறுவன முதலீடுகள் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம் – எஸ்.பி . திஸாநாயக்க
அதானி மற்றும் அமெரிக்காவின் நியூ போட்டரஸ் நிறுவனங்களின் முதலீடுகள் கிடைக்கப் பெறுவது இலங்கைக்கு அதிஷ்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத்...
ராஜபக்ஷர்களால் இலங்கை திவாலானது- சந்திரிகா குமாரதுங்க
ராஜபக்ஷர்களால் இலங்கை திவாலானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இந்து நாளிதழுடனான கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கங்களும் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.போராட்டக்காரர்களால் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப்பட்டமை...
யாழில் இரு கைதிகள் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இதில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...
Popular
