Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தாமரை கோபுரத்தின் உள்நுழைவு கட்டணம் அறிவிப்பு

தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் வணிகத்திற்காக திறக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.உள்நுளைவுக்கான கட்டணங்கள் பின்வருமாறு*உள்ளூர் மக்களின் சாதாரண கட்டணம் : ரூ 500*உள்ளூர் வரம்பற்ற கட்டணம் :...

கைதான பல்கலை மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாவுக்காக அரசாங்கம் 4 ரூபா கூட ஒதுக்கவில்லை – ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபா செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (31) திடீரென நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'நான் ஒரு விடயம் தொடர்பில்...

10 கோடி ரூபா பெறுமதியான ஐஸுடன் இருவர் கைது

மன்னார் வீதித் தடுப்பில் வைத்து 10.4 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் மொத்தப் பெறுமதி 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.தலைமன்னாரிலிருந்து வங்காலை பகுதிக்கு கெப் ரக வாகனத்தில்...

20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல அமுக்கத்துடன் , மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும்...

2023க்கான பாடப்புத்தகங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தேர்வுத் தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் உள்ளிட்டவற்றை...

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

IMF வழங்கிய நற்செய்தி

இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (01) வெளியிடத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இலட்ச ரூபாவின் பெறுமதி 30,000 ரூபாவாக குறைந்துள்ளது – ஹர்ஷ டி சில்வா

2021 ஆகஸ்ட் முதல் 2022 ஆகஸ்ட் வரை ஒருவர் சேமித்த ஒரு இலட்சம் ரூபாவின் பெறுமதி, தற்போது 30 ஆயிரம் ரூபாவாக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று (31)...

Popular

Latest in News