அமைச்சர்களை நியமிப்பது காக்கை தான் – சஜித்
ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.இன்று அமைச்சர்களை நியமிப்பதற்காக பட்டியல்களை அனுப்பியது காக்கைதான் என அவர் தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வழிதவறிச்...
டொலர் செலுத்தினால் வீடுகளுக்கே லிட்ரோ எரிவாயு
கைப்பேசி செயலியின் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்கள் லிட்ரோ எரிவாயுவை இலங்கையிலுள்ள தங்களது உறவினர்களுக்கு டொலரில் கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த...
கணவனின் கொடூர செயல் (Photos)
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.நேற்று (04) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பெண்...
எரிவாயு விலை 113 ரூபாவால் குறைப்பு
இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின்...
பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் வடிவில்
தேசிய பிறப்புச் சான்றிதழை தற்போது டிஜிட்டல் வடிவில் ஆட்கள் பதிவுத் திணைக்களம் வழங்கி வருகிறது.ஒகஸ்ட் முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற முடியும் என...
கனடாவில் தொடர் ஆயுத தாக்குதல்: 10 பேர் பலி
கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர்.அத்துடன், 15க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதல் கனடாவின், ரஜினா நகரில்...
புலமைப்பரிசில் – உயர் தர பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்...
நாளாந்தம் 400 எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறைமையினால் சுமார் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் கொள்வனவுக்கு பணம் செலுத்துவதற்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் புதிய முறையொன்றை அண்மையில்...
உரத்தினால் உறவு பாதிக்காதிருக்க வெளிவிவகார அமைச்சிடம் பொறுப்பு
சீன உரக்கப்பல் தொடர்பான முரண்பாடுகளை இரு நாடுகளினதும் நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாள்வதற்காக, அதனை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.சீனாவின் கிண்டாவே சீவின் பயோடெக் நிறுவனத்தை...
பாடசாலை புத்தகங்களை அச்சிட 16 பில்லியன் ரூபா செலவாகுமாம்
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16.48 பில்லியன் ரூபா செலவாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், எதிர்வரும் கல்வியாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களில் தோராயமாக 45% அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினாலும் ஏனைய...
Popular
