Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

டொலர் செலுத்தி வீடு வாங்குபவர்களுக்கு விசேட சலுகை

டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.அதன்படி, டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை...

எதிர்காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கு QR முறை

நிவாரணங்கள் பெறும் மக்களுக்கு QR முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.நிதியமைச்சில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற...

இந்தியாவில் ஏதிலிகளாக உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை

இந்தியாவில் ஏதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.அதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின்...

22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி – பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்...

13 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்

ஒரு இலட்சம் மெற்றிக் டன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 8 நாட்களாக பணம் செலுத்த முடியாமல், இலங்கை கடற்பரப்பில் பநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யூரல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஆகஸ்ட்...

எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – நளின் பெர்னாண்டோ

உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இன்று (05) காலை அமைச்சில் இடம்பெற்ற...

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்

தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி பல தொழில்சார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை குறித்த இடத்தை விட்டு...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் கடந்த வருடம் ஆயிரத்து 304 டெங்கு நோயாளர்கள்...

யூரியா விநியோகம் வெற்றிகரமாக நிறைவு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட யூரியா உர விநியோகத்தை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை (06) இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின்...

Popular

Latest in News