Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

IMF உடன்படிக்கையை கோரும் ஹர்ஷ

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஹர்ஷ டி சில்வா MP, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி இவ்வாறு செய்யத் தவறினால், பொது நிதிக் குழுவின்...

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், உணவு விலைகள் மாறாது

சமையல் எரிவாயு விலைக்குறைக்கப்பட்டாலும், உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.நூற்றுக்கு 10 வீதம் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க எமக்கு...

மீண்டும் அரசியலில் களமிறங்கும் கோட்டா? நாமல் தகவல்

தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஆனால் அவர் அரசியலில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் என்று...

எரிவாயு விலை குறைப்பு?

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 முதல் 200 ரூபா வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு விலையை கணக்கிடும் சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அந்த...

தொலைபேசி சேவை கட்டணங்கள் 20% ஆல் அதிகரிப்பு

தொலைபேசி மற்றும் இணைய சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தமது வர்த்தக நடவடிக்கைகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக, அகில இலங்கை தொலைத்தொடர்பு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த கட்டண அதிகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை...

கொத்து ரொட்டியின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக சிற்றுணவகங்களில் சிற்றுணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனஇதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.முட்டை ரொட்டி, பராட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின்...

நாம் பட்டினியில் சாகும் நிலைமையில் இருந்தாலும் பணம் அனுப்பாதீர்!

அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருக்கும் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நேற்று (31) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு...

எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படாது – கஞ்சன விஜேசேகர

எரிபொருள் விலையில் இன்று (01) திருத்தம் செய்யப்படமாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுடன் ஒப்பிடும் போது> ​​எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும்...

இரசாயன உர தடை காரணமாக 600,000MT தரமற்ற அரிசி இறக்குமதி – மஹிந்த அமரவீர

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட தோல்வியின் விளைவாக, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் டன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

சிகரெட் விலை அதிகரிப்பு

இலங்கையில் சிகரெட்களின் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சிகரெட் வகைகளின் அடிப்படையில் 3 ரூபா முதல் 15 ரூபா வரையில் விலையேற்றம் அமுலாகிறது.

Popular

Latest in News