Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

IMF ஒப்பந்தத்தை சபையில் சமர்பிக்குமாறு சஜித் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

22 ஆவது திருத்தம் – உயர்நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

22 ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.அதற்கமைய, 22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம்...

2,000 பேக்கரிகளுக்கு பூட்டு

கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும்...

சுகததாஸ விளையாட்டரங்கிற்கு வருகை தருகிறார் ஜனாதிபதி

ஐக்கிய தேசிய கட்சி இன்று 76 ஆவது ஆண்டை பூர்த்தி  செய்கிறது.இந்த நிகழ்வில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

இன்ஸ்டகிராமுக்கு எதிராக 405 யூரோ அபராதம்

உலகின் புகழ்பெற்ற சமூக வலையத்தளமான இன்ஸ்டகிராமிற்கு, அயர்லாந்து நீதிமன்றம் 405 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.சிறுவர்களின் தனியுரிமையை மீறும் குற்றச்சாட்டின் பேரில் இந்த அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்ஸ்டகிராம் நிறுவனத்தின் புகார்கள் மீதான...

சுப்பர் 4 சுற்றில் மோதும் இலங்கை – இந்தியா

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்,...

இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்த விசேட குழு

இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கே.டி.கமல் பத்மசிறி குறித்த குழுவின் தலைவராக தெரிவு...

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

களனி கங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, இன்று காலை 5.30 மணி...

இன்று முதல் ஒரு மணிநேர மின்வெட்டு

நாட்டில் இன்று (6) முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு இன்று...

சிறுவர்களின் போஷாக்கின்மை தொடர்பில் இரு நாட்கள் விவாதம்

இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் போசாக்கின்மை தொடர்பான யுனிசெப் அறிக்கை தொடர்பில் நாளை (6) மற்றும் நாளை மறுதினம் (7) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்திற்காக...

Popular

Latest in News