இந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 22 ஆம் திகதி சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை மீறியதாகக் கூறி...
கோதுமை மா தட்டுப்பாடுக்கு வர்த்தக அமைச்சரே காரணம் – உணவக உரிமையாளர்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தற்போதைய வர்த்தக அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே வர்த்தக அமைச்சர் நடவடிக்கை...
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க நடவடிக்கை
நஷ்டத்தில் அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இடைக்கால பாதீட்டு திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் அவ்வாறானதொரு அலகொன்றை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.அதன்படி, நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான...
மந்த போசணைமிக்க எதிர்கால சமூகம் உருவாகும் அபாயம்
ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க முன்வைத்த இடைக்கால பாதீட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் போசனை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை...
பிரதமர் ரணில் முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2015 ஆம்...
சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு
பயிர் சேதத்திற்கு அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ஏக்கர் ஒன்றுக்கு 150,000 ரூபாவாக உயர்த்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு விவசாய காப்புறுதி சபைக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...
மக்கள் மீது சுமத்தப்படவுள்ள மற்றுமொரு வரி
பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்பானவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை, ஆனால் சாதாரண மக்களின் பொருளாதாரம் பாரியளவில் பாதித்துள்ளதாக அனுர திஸாநாயக்க MP இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நெருக்கடியின் விளைவுகள் மக்கள் மீது சுமத்தப்பட்டு சமூக...
”போராட்டத்தை கைவிட மாட்டோம்”
தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு போதாது என தெரிவித்து எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று (05)...
எரிபொருள் விலை சூத்திரத்தின் பொறுப்பு நிதி அமைச்சிடம் கையளிப்பு
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தீர்மானம் நிதியமைச்சிடம் கையளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும்...
மருமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற நபர் கைது
புசல்லாவை – இஹலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட நபரின் மாமனாரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சம்பவம்...
Popular
