இந்தியாவை தோற்கடித்த இலங்கை
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய சுப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி, இந்திய அணியை 6 விக்கட்டுக்களால் தோல்வியடைய செய்துள்ளது.போட்டியில் 173 என்ற இந்தியாவின் ஓட்ட இலக்கை, இலங்கை அணி, 19.5...
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக வேறொரு சட்டம்
நாட்டில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.அவர் அங்கு...
அனர்த்தங்களை அறிவிக்க விசேட இலக்கம்
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்...
எரிபொருள் விலையை மேலும் 50 ரூபாவால் குறைக்க முடியுமாம்
எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால் உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.மக்கள்...
மத்திய வங்கியின் கையிருப்பு விபரம்
2022 ஜூலை இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.இதன்படி, சீன மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வசதி உட்பட, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...
மீன் விலை 50% ஆல் குறையலாம்
எதிர்வரும் நான்கு நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என பேலியகொடை மெனிங் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மீன்...
காலநிலை சீற்றத்துக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு நிவாரணம்
சீரற்ற காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.அதன்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஊடாக...
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சுரேஷ் ரைனா
இந்திய அணியின் சூப்பர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.அதன்படி, கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.https://twitter.com/ImRaina/status/1567041995608309761
கட்டணத்தை காட்சிப்படுத்தினால் தனிப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு
கட்டணம் காட்சிப்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தனிப்பட்ட எரிபொருள் கோட்டா வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்படும் எண்ணெய்...
நந்தலாலை நீக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை – பிரசன்ன ரணதுங்க
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற...
Popular
