Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பாரிஸ் சமுதாயத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிதி உத்தரவாதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, உலக வங்கி,...

முதலீடுகளை ஊக்குவிக்க அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

முதலீடுகளை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொது-தனியார் கூட்டு (PPP) தேசிய நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில்...

போதைப்பொருள் கடத்தல் சட்டத்தில் மாற்றம்

ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் நாட்டில் அமுலில்லுள்ள சட்டத்தை கடுமையாக்குவதற்க்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் முல்லைத்தீவு, அலம்பில் பகுதியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு கடற்படை கட்டளைப்பிரிவின் நான்காவது விரைவுத் தாக்குதல் படையணிக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகு...

மியன்மார் இலங்கைக்கு வழங்கிய அன்பளிப்பு

இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை மியன்மார் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த நன்கொடை...

யுனிசெப் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடும் யுனிசெப்பின் (UNICEF) அண்மைய அறிக்கையை...

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடுக்கு தீர்வு

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என தாம் நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.துருக்கியில் இருந்து கோதுமை மா...

பாடசாலை முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்...

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்போம் – ஜனாதிபதி

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்டெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி...

ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.செப்டெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம்...

Popular

Latest in News