Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

டின் மீன் இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்குமாறு தமது கோரிக்கைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று (7) வர்த்தக அமைச்சில் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்...

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மீண்டும் கடிதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால்...

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.30 பேர் வரையில் இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என அறியக்கிடைக்கிறது.அவர்களில் பலர் ஏற்கனவே இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள்...

பைசர் கையிருப்பு ஒக்டோபர் இறுதிக்குள் காலாவதியாகும்

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகளின் கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் காலாவதியாகும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் கிங்ஸ் நெல்சன் MP கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்...

பயன்படுத்தப்படாத காணி – கட்டிடங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணி மற்றும் கட்டிடங்களை அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை...

அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொடுப்பனவுக்குத் தேவையான நிதி வழங்கப்படும்...

UNP உடன் கைகோர்க்கும் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும், ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியின்...

மின் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடு

மின்சார உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.குறிப்பாக பழுதடையும் மின்னுயர்த்திகளுக்கான சில உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் அவற்றைப் பழுதுபார்க்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளைபோசெட் மீதான தடையை தளரத்த தயார் – மஹிந்த அமரவீர

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடையை தளர்த்துவதற்கு விவசாய அமைச்சு தயாராகவுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று அமைச்சில் நடைபெற்ற இலங்கை...

போதைப் பொருள் பாவனை: மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும்

போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.ஹெரோயினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் சட்டவிரோத செயல்...

Popular

Latest in News