IMF ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் – பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெளியிடப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஊழியர் மட்ட ஒப்பந்தத்தின்...
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்...
இலங்கை வரும் பெற்றோல் கப்பல்
பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நடிகை தமிதாவை விடுவிக்குமாறு சஜித் கோரிக்கை
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நடிகை தமிதா அபேரத்ன நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.நடிகை தமிதா அபேரத்னவை விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர்...
புதிய நெல் வகை கண்டுபிடிப்பு
மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் வகையொன்று காலி - லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.12 வருட ஆராய்ச்சியின் பலனாக இந்த புதிய நெல் வகை கண்டறியப்பட்டுள்ளது.'எல்.டி 376' என...
ரணிலுக்கு எதிராக மிளகாய் பொடி வீசியவருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி
நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடியை பயன்படுத்திய பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்ற குழுவினர் மீது...
புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது, இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும்,...
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது ராஜபக்ஷர்களாம்
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல எனவும், ஜெயராஜின் அரசியல் தமக்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த பசில் ராஜபக்ஷ தான் அவரைக் கொலை செய்ததாக முன்னாள்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விசேட கொடுப்பனவு
அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தோட்ட சமூகத்திற்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ...
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விசேட பண்டவரி
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 10 ரூபா விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.சோளத்திற்கான...
Popular
