Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவரை இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம்,...

வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு

சந்தையில் வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் விலை 300% அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அனைத்து வாகனங்களுக்கான உராய்வு எண்ணெய், டயர், மின்கலம் போன்றவற்றின் தட்டுபாடு காரணமாக வாகனங்களை பராமரிக்க முடியால் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர்.வாகன உதிரி பாகங்களின் விற்பனையாளர்களின்...

5 சதம் கூட வரி செலுத்தாத பிரபல நிறுவனம்

கொழும்பில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஐந்து சதத்தை கூட வருமான வரித்துறைக்கு செலுத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு அந்நிறுவனம்...

ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடும் போது இந்திய வீரர்கள் காட்டும் ஆக்ரோஷத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆசியக் கிண்ணம் போன்ற பெரிய போட்டியில் இந்திய வீரர்களின் குறைந்த செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.கடந்த...

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க தீர்மானம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(08) தீர்மானித்துள்ளது.அன்றைய...

பச்சைக்குத்துதலை பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்து

முறையான பயிற்சி இல்லாமல் பச்சை குத்துவது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நாட்டில் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் அதற்கான முறையான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் என அந்த சங்கம்...

நாட்டின் 2% மக்கள் கூட வரி செலுத்துவதில்லை – மனுஷ நாணயக்கார

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் நேரடி வரியை செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (08) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நெல் கொள்வனவுக்கு போதிய பணம் கிடைக்கவில்லை – மஹிந்த அமரவீர

நெல் கொள்வனவு செய்வதற்கு அரச வங்கிகளிடமிருந்து போதிய பணம் கிடைக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.பணம் கிடைத்தவுடன் அரிசி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய...

சமந்தா பவர் சனிக்கிழமையன்று இலங்கைக்கு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் எதிர்வரும் சனிக்கிழமை தீவுக்குச் செல்லவுள்ளார்.அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்குவார்...

சூரிய மின்சக்திக்கான கட்டணங்களில் திருத்தம்

மேற்கூரை சூரியசக்திக்கான கட்டண விகிதத்தை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.குழுவினர்...

Popular

Latest in News