எரிவாயு வாங்க உலக வங்கி வழங்கிய நிதியிலிருந்து 130 கோடி ரூபா கொள்ளை
நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய எரிவாயு பற்றாக்குறையைப் போக்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் 130 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கோப் குழுவின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கர்ப்பிணிகளுக்கான சத்துணவுப் பொதி விநியோகம் ஆரம்பம்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.12 வாரங்கள் நிறைவடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபா மதிப்பிலான...
நடிகை தமிதாவுக்கு பிணை
கோட்டா கோ கம போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.தமித்தா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின...
கோழியிறைச்சி – முட்டை விலைகள் மீண்டும் அதிகரிக்கும்
மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம்...
அரச நிறுவனங்களின் நட்டம் ஒரு இலட்சம் கோடி ரூபாவை தாண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்
அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார...
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கெரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800...
நட்டஈடு கோரும் 30 எம்.பிகள்
கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் தீக்கிரையான வீடுகளுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக 30 நாடாளுமன்ற உறுப்பினர்களே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.74 நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
அடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகள் இல்லை
அடுத்த வருடத்திற்கான அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகள் இல்லை என நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருவாயை சேகரிப்பதற்காகவும், செலவை குறைப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கைகள் ஒன்றை அரச...
தமிதாவை பார்க்க சென்றார் சஜித்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு...
கோதுமை மா விரைவில் இறக்குமதி செய்யப்படுமாம்
துருக்கி மற்றும் டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா எதிர்வரும் நாட்களில் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.குறித்த மாவை இறக்குமதியாளர்களே இறக்குமதி செய்யவுள்ளதாக...
Popular
