Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நாடாளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன கூறுகிறார்.புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள், இதயம், வலிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்குப்...

உலக வங்கி ஆதரவில் முன்பள்ளி சிறார்களுக்கு பகலுணவு

உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளி பிள்ளைகளுக்கான பகல் உணவு வழங்கும் நடவடிக்கை இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.35 ஆயிரம் மலையக...

போலியோ நோய் நிலைமையால் நியூயோர்கில் அவசரகால நிலை

போலியோ நோய் நிலைமை காரணமாக நியூயோர்கில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.யு.எஸ். எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவருடனான நேற்றைய சந்திப்பின் போது அவர்...

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை வசம்

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று 6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில்...

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்கியவருக்கு பதவி உயர்வு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரும்இ இராணுவ விசேட அதிரடிப்படை அதிகாரியுமான மஹிந்த ரணசிங்க அண்மையில் பிரிகேடியர் தரத்திலிருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.கடந்த ஜூலை 12ஆம் திகதி...

சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு விற்றமின் D குறைபாடு

நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார்.விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு...

உரங்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்

உலக சந்தையில் இருந்து உரங்களை கொள்வனவு செய்வதில் விவசாய அமைச்சு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் இருப்பு பற்றாக்குறையை காரணம் காட்டி சில உர விநியோகஸ்தர்கள் உரத்தை வழங்க மறுத்து வருவதாக...

IMF ஒப்பந்தம் கைசாத்திடப்பவில்லை – சுசில் பிரேம்ஜயந்த்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று தெரிவித்தார்.இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினகல்லுக்கு என்னானது?

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தலைவர் உண்டியல் மற்றும் முறைகேடான வழிகளில் அமெரிக்க டொலர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாக அஜித் மன்னப்பெரும MP தெரிவித்துள்ளார்.இலங்கையில் கண்டுபிடுக்கபட்ட உலகின் பெரிய இரத்தினக்கல்...

Popular

Latest in News