417 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.நேற்று(12) கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த...
பிரமிட் நிதி முதலீடு மோசடி – ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை
பிரமிட் முறைமைக்கு நிதி முதலீடு செய்த தரப்பினரிடம் இருந்து 800 கோடி ரூபாய்க்கும் அதிக நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் தனியார் நிறுவனம் ஒன்றின் 5 பிரதானிகளுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக...
வெள்ளவத்தை கடற்பகுதியில் சுற்றி திரியும் 40 முதலைகள்
வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார்.பிடித்த குறித்த முதலைக் குட்டியை அவர் வனவிலங்கு அதிகாரிகளிடம்...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.50 ரூபாவுக்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு EU கோரிக்கை
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று...
மேலும் 10 அமைச்சர்களை நியமிக்க முடியும் – பிரசன்ன ரணதுங்க
மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் சாத்தியம் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சராக தேனுக்க விதானகமகே தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்ட போது அதில்...
தடை விதிக்கப்பட்டிருந்த சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி
இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.எனினும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு...
திங்கள் விசேட அரச விடுமுறை
எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
டிசம்பருக்கு பின் தேர்தலொன்று வரும் சாத்தியம்
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 20-ம் திகதியுடன் நிறைவடைகிறது.இதனால் ஒக்டோபர் 30-ம் திகதிக்குள் வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளூராட்சி...
நாடு டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிக் கொண்டிருக்கிறது – சஜித்
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியானது ராஜபக்ஷர்களின் ஆசியுடன் என்பது உண்மையே என்றாலும், முன்னாள் ஜனாதிபதியும்இ முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டது இந்நாட்டின் பொது மக்கள் போராட்டத்தினாலையே என்பதை அவர் மறந்துவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர்...
Popular
