ஜனாதிபதியிடமிருந்து பெண்களுக்கு நிவாரணம்
சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பு காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, தற்போது சுகாதார துவாய்களுக்கு...
நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை தொடர்பான...
மரக்கறி விலைகளில் வீழ்ச்சி
உள்ளூர் பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.நேற்றைய தினம் 10 இலட்சம் கிலோ மரக்கறிகளும், 5 இலட்சம் கிலோ உள்ளூர் வெங்காயமும் கிடைத்துள்ளதாக...
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை பின்தள்ளிய இந்தியா
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும்.2017ஆம்...
கோட்டாவை பிரதமராக்க ஆர்வம் காட்டும் மொட்டுக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் அதே கட்சியின் மற்றொரு குழு திரு.தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக...
இரண்டரை வருட வேதனத்தை மக்களுக்காக வழங்கிய எம்.பி
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான வேதனம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது...
மின் உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்
நாட்டில் தற்போதைய நாட்களில் போதிய மழையில்லாத காரணத்தினால் நீர் இருப்பு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அதன்படி 85 சதவீதமாக இருந்த நீர் கையிருப்பு தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த சில...
தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்
வீதியில் பயணித்த பெண்களின் தங்க நகைகளை பறித்து தப்பியோடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரகலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய அவர், பல்வேறு பகுதிகளில் தங்க நகை கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்...
மரிக்காருக்கு அமைச்சுப் பதவி?
எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கொலன்னாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து...
ஆசியாவிலேயே சிறந்த அரிசி இலங்கையில் உள்ளது – மஹிந்த அமரவீர
ஆசியாவிலேயே சிறந்த அரிசி இலங்கையில் பயிரிடப்படுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (18) நடைபெற்ற வைபவம்...
Popular
