செய்திகள்உள்நாட்டுதங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்

தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்

வீதியில் பயணித்த பெண்களின் தங்க நகைகளை பறித்து தப்பியோடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரகலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய அவர், பல்வேறு பகுதிகளில் தங்க நகை கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles