இந்தியாவில் மின் கட்டணம் செலுத்தாதோருக்கு பொது மன்னிப்பு
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மின்சார கட்டணம் செலுத்தாதவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் கீழ், நீண்டகாலமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வீட்டு நுகர்வோர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வட்டி,...
மில்கோ நிறுவன மோசடி தொடர்பில் விசாரணை அவசியம்
அம்பேவெல அரச பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் மோசடி தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா...
63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர்
இந்நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக தெரிவித்து உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையை விவசாய அமைச்சர் மறைத்து செயற்படுகின்றார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கொழும்பில்...
மத ஸ்தலங்களுக்கான மின் கட்டணத்தை மீள்பரிசீலிக்குமாறு கோரிக்கை
மத ஸ்தலங்களின் மின்சாரக் கட்டணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.தற்போதைய சூழ்நிலை காரணமாக...
பொதியிடப்பட்ட கோழியிறைச்சியின் நிர்ணய விலை அறிவிப்பு
பொதியிடப்பட்ட (தோலுடன்) கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து கோழி...
விவசாயிகள் காரில் செல்ல வேண்டும் என்றே போராடுகிறேன் – அமைச்சர் ரொஷான்
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கே தான் எப்போதும் போராடி வருவதாக நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'நெல் விவசாயிகளாகிய நீங்கள் 150,000 – 200,000...
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது – ஜோசப் ஸ்டாலின்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட அரசியல்வாதிகள்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீடு தொடர்பில் பரிசீலிக்குமாறு ஆலோசனை
நாட்டின் கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சேதங்களை மதிப்பீடு செய்தல்...
புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை திறக்கும் LIOC
இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளன.இந்தநிலையில், நாரஹேன்பிட்டி கொத்தலாவல ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...
300 கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறவுள்ளனர்
இந்த ஆண்டு (2022) டிசம்பர் 31 ஆம் திகதியுடன் சுமார் 300 கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பதினான்காயிரத்து இருபத்தி இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் இருந்த போதிலும், தற்போது பதினோராயிரத்து எழுநூறு...
Popular
