Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ராணியின் கிரீடத்தில் பொறுத்தப்பட்டிருந்த வைரத்தை மீள கோரும் தென்னாபிரிக்கா

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாபிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் அந்நாட்டின் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது.'கிரேட் ஸ்டார் ஒஃப்...

யூரியா உரம் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும்

பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்துக்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக...

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(20) கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் ஒரு படகுடன் அவர்கள் கைதாகினர்.கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்...

முடங்கிய பிரிவுகளின் பணிகள் மீள ஆரம்பம்

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய...

நாட்டின் சில பகுதிகளில் நாளை 16 மணிநேர நீர்வெட்டு

நாளை(21) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர...

அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில்

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்திலுள்ளது.2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 53 நாடுகளின் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய...

மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர் மட்டுமே மருந்துகளின் விலையை மாற்ற முடியும் எனவும், விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும்...

நிதி நெருக்கடியால் அரச நிறுவனங்கள் பாதிப்பு

நிதி நெருக்கடி காரணமாக அமைச்சுகள், திணைக்கள அறக்கட்டளைகள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பது கேள்விக் குறியாகியுள்ளது.நிறுவனங்களின் தலைவர்களின்...

மின்வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு

இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய தினங்களில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 6 மணி...

ஒக்டோபர் மாதம் 8 மணிநேர மின்வெட்டு?

நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பில் பொறுப்பான தரப்பினர் இன்னும் சரியான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்ட அதே நிறுவனத்திலிருந்தே நிலக்கரி...

Popular

Latest in News