இஸ்ரேல் வேலை மோசடிக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு
இஸ்ரேல் பராமரிப்பாளர் திட்டம் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
எச்ஐவி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
18-25 வயதுக்குட்பட்ட எச்ஐவி நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.ஒகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் 18...
யூரியா உரம் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல உர வகைகளின் விலையினை குறைப்பதற்கு உர இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடி, அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உறுதி செய்தது.மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த...
பொருளாதார குற்றச் செயல்களை விசாரிக்க விசேட குழு
பொருளாதார குற்றச் செயல்களை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த யோசனை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.ஹர்ஷன ராஜகருணா, நளீன் பண்டார, ஜே.சி அலவத்துவல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த நிகழ்வில்...
நாடாளுமன்றின் ஒரு மாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவாம்
நாடாளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக இன்று தெரியவந்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு...
தின்பண்டங்களின் விலை குறைப்பு
தின்பண்டங்களின் விலைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சங்கத்தின்...
10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு
ரயில்களில் இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஏனெனில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், மக்கள் ரயில்...
அரிசி விலை மேலும் அதிகரிக்கலாம்
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய...
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் ரஷ்யாவுடன் முக்கிய கலந்துரையாடல்
எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் ரஷ்யாவுடன் இன்று(20) இலங்கை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கு இடையில் இன்று சூம் ஊடாக இந்த...
Popular
