Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழக மீனவர்கள் 8 பேர் கைது

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(20) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் ஒரு படகுடன் அவர்கள் கைதாகினர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ் மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர்.

பின்னர் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles