Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளது.அதற்கமைய, ஏற்றுமதி வருவாய் 10.24% ஆல் அதிகரித்து, 1213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இதனை தெரிவித்துள்ளது.

தென்னையை நாசம் செய்யும் புதிய உயிரினம்

முறையான விளைச்சல் மற்றும் நியாயமான விலை கிடைக்காமையினால் நாட்டின் பல பாகங்களில் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.இந்தநிலையில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக அரசாங்கம் கூறிய போதும், நெல் விநியோக சபைக்கு...

ஜப்பானிலும் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்...

எரிபொருள் நிலையங்களிலும் தரப் பரிசோதனை

நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.கடந்த மாதத்தில் மட்டும் பெற்றோல் மற்றும்...

மருந்துகளை இலகுவாக பெற புதிய செயலி அறிமுகம்

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் மருந்துகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.எனவே, மருந்து வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள மருந்தகம்,...

ரணிலுக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, அந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள டொக்கியோ நகரின் பிரபல நட்சத்திர ஹோட்டலின் முன்பாக ஒன்று திரண்ட இலங்கையர்கள்,...

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்குரிய வேதனம் செலுத்தப்படவில்லையாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த மாதம் வேதனம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.பொதுவாக 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்படும்.ஆனால் அரசு இதுவரை...

உயர் தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை...

தங்க விலையில் வீழ்ச்சி

இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார்தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து...

உணவு பாதுகாப்பு – விவசாயத்திற்கு அமெரிக்காவிடமிருந்து ஆதரவு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

Popular

Latest in News