நிலக்கரி இருப்புக்கு முன்பணம் செலுத்தப்பட்டது
நுரைச்சோலையின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருட நிலக்கரி விலைமனுக்களில் எஞ்சிய இருப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அதன்படி நேற்று முதலாவது...
கட்டடத்தை துளைத்துக் கொண்டு சென்ற ரயில்
தெமட்டகொட பிரதேசத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (27) பிற்பகல் தெமட்டகொட ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் நாம் வினவிய போது, சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...
முட்டை விலை தொடர்பில் மீளாய்வு
முட்டை விலை தொடர்பில் நாளை(28) மீளாய்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் தெரிவித்துள்ளார்.நாளை(28) அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள உற்பத்திச்...
தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்
நுரைச்சோலை அனல்மின் நிலையம் சீராக்கப்படும் வரை தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.நாளை முதல் மின்வெட்டு நீடிக்கப்படாது என மின்சக்தி அமைச்சர்...
இரத்து செய்யப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கும் ஜனாதிபதி
முன்னாள் அரசாங்கத்தினால் இரத்துச் செய்யப்பட்ட ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.முன்னாள் அரசாங்கம் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான...
தேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்
தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா...
சட்டத்தை மீறுவோருக்கு எச்சரிக்கை
ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு எனினும் ஆக்ரோஷமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.தகவல்...
இன்று 3 மணிநேர மின்வெட்டு அமுலாகிறது
நாடளாவிய ரீதியில் இன்று 3 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அத்துடன், நாளை முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய சிங்கப்பூர் ஆர்வம்
சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) டோக்கியோவில் உறுதியளித்துள்ளார்.மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள...
நுரைச்சோலை மின் நிலையத்தை சீராக்க 3 – 5 நாட்கள் ஆகும் – கஞ்சன விஜேசேகர
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாம் அலகு செயலிழந்துள்ளமை குறித்து தமக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதனை திருத்துவதற்கு 3-5 நாட்கள் ஆகும் என அவர் தெரிவித்தார்.அதுவரையான மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கொண்டு...
Popular
