ரணிலுக்கு மோடி வழங்கிய வாக்குறுதி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபேயின் அரச இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நிலையிலேயே நேற்று...
சிறுவர்களின் வயது அதிகரிக்கப்படுகிறது
இலங்கையில் சிறுவர்கள் என அழைக்கப்படுபவர்களின் வயதை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நாடாளுமன்ற...
தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு
உடுவே தம்மாலோக தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்ற வழக்கு ஒன்றிற்கு தம்மாலோக தேரர் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு...
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு விசேட வரி
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 50 ரூபா விசேட சரக்கு வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.இந்த வரி சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் வரும் 23ஆம் திகதி முதல் அடுத்த...
நெருக்கடிகளுக்கு மத்திய வங்கியே பொறுப்பு – விமல் வீரவன்ச
இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட 2 தீவிரமான மற்றும் தன்னிச்சையான தீர்மானங்களே நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...
ஆகஸ்ட் மாதத்தில் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஐந்து வயதுக்கும் குறைந்த பிள்ளைகளில் 60.9 சதவீதம் குறை நிறையுடைய சிறுவர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த போசனை விசேட...
பிரதான 3 கடன் வழங்குனர்களுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டும் – ஜனாதிபதி
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.“நாங்கள் IMF உடன் விவாதித்தோம். நாங்கள் ஊழியர்கள்...
ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்
கொழும்பு நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி இன்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.சட்டமா...
பாண் விலை 500 ரூபா வரை அதிகரிக்கலாம்
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.வற் வரி அதிகரிப்பு மற்றும்...
இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்திய இராஜாங்க அமைச்சரின் மகன்
கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது நேற்றுமுன்தினம் (26) இரவு 7.30 மணியளவில், கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்திருக்க டிஃபெண்டர் வாகனங்களில் வந்து தன்னை அமைச்சரின்...
Popular
