Saturday, May 16, 2026
26.1 C
Colombo

செய்திகள்

பாடசாலை உணவகங்களை சோதனை செய்ய நடவடிக்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மாணவர்களுக்கு போசணை இல்லாத உணவுப் பொருட்களை வழங்குவதாகக் கூறப்படுவதால், அரசாங்கப் பாடசாலைகளில் உணவகங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.அக்டோபர்...

அதிக செலவில் நத்தார் கொண்டாட தயாராகும் அமைச்சர்கள் – கர்தினால் கண்டனம்

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள், பொறுப்பான அமைச்சர்கள் பெருமளவிலான பணச்செலவில் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.மட்டுமாகலை புனித...

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சீன ஜனாதிபதி

இம்மாதத்தின் நடுப்பகுதியில் மத்திய ஆசியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்த சீன ஜனாதிபதி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதன் பின்னர் முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.சீன...

கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றப்பத்திரிகையை கையளித்ததன் பின்னர் அமைச்சர் மற்றும்...

மொட்டு கட்சி உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

தம்புத்தேகம இரண்டு கோடி பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாரச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா...

உணவு – மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் – உதய கம்மன்பில

இலங்கையில் மருந்து மற்றும் உணவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.மருந்துகள் பற்றாக்குறையை மருத்துவர்கள் ஏற்கனவே உணரத் ஆரம்பித்துள்ளனர். அதே நேரத்தில் வீடுகளில் குழந்தைகளுக்கு போதுமான உணவை வழங்க...

இலங்கைக்கு IMF உதவினால் ADBயும் உதவுமாம்

ஆசிய பசிபிக் நாடுகளில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ABD) 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.2022-2025 காலப்பகுதிக்காக இந்த உதவிகள் வழங்கப்படும் என்று அதன் தலைவர் மசாட்சுகா அசகாவா...

சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டு விற்க ஆலோசனை

சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.சர்வதேச பண அலகின்...

காட்டு யானைகளை விரட்ட வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா செலவு

காட்டு யானைகளை விரட்டுவதற்குத் தேவையான வெடிப் பொருட்களுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2800 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.வருடாந்தம் 14 இலட்ச வெடிப் பொருட்கள் தேவைப்படுவதாகவும், அவற்றை உள்ளூர் பட்டாசு...

ஜப்பானிய பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக...

Popular

Latest in News