எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு
இலங்கைக்கு நிலக்கரியை விநியோகம் செய்வதற்கான கேள்வி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச ஏல முறைமையின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.பதிவு செய்யப்பட்ட அதே நேரம் இலங்கைக்கு குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு...
நுரைச்சோலை மின்நிலையத்தில் பராமரிப்புக்குழு இன்று ஆய்வு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை, பராமரிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.இதற்கமைய, நாளை மறுதினத்திற்குள் திருத்தப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படும் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எதிர்வரும்...
இளைஞரை ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் முதலை (Video)
அக்குரஸ்ஸ - ஹுலந்தாவ - விக்கசிதகம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலையால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.நில்வலா ஆற்றில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற போதே அவர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர் கடந்த சில...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த மின்துண்டிப்பு கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.இதன்படி, A முதல் L...
இலங்கைக்கு 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு...
கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்
எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.சந்தையில் தற்போது...
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க விசேட வேலைத்திட்டம்
கொழும்பு, பாலத்துறை - கஜிமாவத்தை தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் நேற்று இடம்பெற்றதாக...
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுடன் இரு தரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.இந்த கலந்துரையாடல் தலைநகர் மணிலாவில் உள்ள மலாகானாங் மாளிகையில் இடம்பெறுகிறது.இதேவேளை, இன்று மணிலாவில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
ஒன்றரை வருடத்துக்குள் மூன்றாவது தடவையாக தீக்கிரையான கஜிமா தோட்டம்
கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் கஜிமா தோட்ட வீடுகள் மூன்றாவது தடவையாக தீவிபத்தை சந்தித்துள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம அதிகாரி பிரதீப் பெரேரா தெரிவித்துள்ளார் .இத்தோட்டத்தில் வசிக்கும் சிலர் அரசிடமிருந்து இரண்டு மூன்று...
தேங்காய் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்
வெளிநாடுகளுக்கு தேங்காய் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமையால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில்துறை வீழ்ச்சியடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி...
Popular
