ஹர்ஷவின் வெற்றிடத்துக்கு சரிதவின் பெயர் பரிந்துரை
கோப் குழுவில் இருந்து ஹர்ஷ டி சில்வா விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு சரித ஹேரத்தை நியமிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பரிந்துரைத்துள்ளார்.
மீண்டும் ஜெனிவா செல்லும் அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடைகின்றது.அதன் இறுதி நிகழ்வில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜெனிவா நோக்கி...
தோட்ட தொழிலாளர்களின் தீபாவளி முற்பணத்தை அதிகரிக்குமாறு சஜித் கோரிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.கடந்த காலங்களில், பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்ட...
உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு?
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பாலான உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) இன்று தெரிவித்துள்ளது.வரி விதிக்கப்பட்ட உடனேயே, உணவு தொடர்பான பெரும்பாலான...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு போராளிகளே காரணம் – அமைச்சர் பிரசன்ன
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு போராட்டக்காரர்களே காரணம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.வீடுகளை அமைப்பதற்காக போராட வேண்டுமே தவிர வீடுகளை எரித்து நாசமாக்குவதற்காக அல்ல எனவும்,...
ஜனாதிபதியின் விசேட அறிக்கை வியாழன் வெளியீடு
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (06) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற...
இலங்கையை பாராட்டிய உலக வங்கி
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியை உலக வங்கி பாராட்டியதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட்- செர்வோஸுடன் நடத்திய...
சனத் நிஷாந்தவை தண்டிக்க கோரி மனு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அவருக்கு தண்டனை வழங்குமாறு கோரி நீதிச் சேவைகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு...
3 மாவட்டங்களுக்கு தேவையான யூரியா உரம் விநியோகம்
மூன்று மாவட்டங்களுக்கு தேவையான 175,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் முதல் தொகுதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.பெரும்போகத்தில் சோளச் செய்கைக்காக இந்த உரத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.மொனராகலை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய...
மேலும் சில சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டன
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, மின்சாரம் வழங்கல்...
Popular
