நான் சட்டத்தை கண்டு அஞ்சுகிறேன் – சனத் MP
உரிய நேரத்தில் நீதிமன்றில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் நேற்று (13) உத்தரவிட்டுள்ளார்.ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற தீர்மானித்ததுடன் அமைச்சர்...
தனியாருக்கு விற்கப்படவுள்ள அரச வங்கிகள்?
இலாபம் ஈட்டிவரும் அரச வங்கிகளின் பங்குகளை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.அந்த...
மைத்ரிக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட...
உலக வங்கியின் முக்கியஸ்தருடன் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு
அமெரிக்கா சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவர் மார்ட்டின் ரைஸரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதனை மார்ட்டின்...
ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை
அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆஐசு கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கி...
கொவிட் காரணமாக மருந்துகள் காலாவதியாகிவிட்டன – சுகாதார அமைச்சர்
நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் கொவிட் காரணமாக பாவனையற்று காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால்,...
எனது குடும்பம் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது – யொஹானி டி சில்வா
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, மனவேதனையை ஏற்படுத்துவதாக இந்தியாவில் தங்கியிருக்கும் பிரபல பாடகி யொஹானி டி சில்வா தெரிவித்துள்ளார்.நெருக்கடியிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரே வழி நம்பிக்கை என்று அவர் கூறியுள்ளார்.தனது...
பொய், நம்பாதீர்!
புனர்வாழ்வு பணியகம் சட்டம், போராட்டத்தில் பங்குபற்றியவர்களை இலக்கு வைத்து உருவாக்கப்படவில்லை என இலங்கையின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவே இந்த சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.எனினும் அது...
பெண் கான்ஸ்டபிளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சார்ஜன்ட்க்கு எதிராக விசாரணை
பெண் கான்ஸ்டபிளை வலுக்கட்டாயமாக நெற்றியில் முத்தமிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கான்ஸ்டபிள், நாடாளுமன்ற பொலிஸ் காரியாலயத்திற்கு கடமைக்காக சென்று கொண்டிருந்த...
இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
Popular
