Monday, May 18, 2026
26.1 C
Colombo

செய்திகள்

ஞானசார தேரருக்கு பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான்...

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் V8 வாகனம் திருட்டுத்தனமாக விற்பனை

தனக்கு சொந்தமான 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஃப்ராடோ V8 ஜீப் வண்டியை, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம...

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை புறக்கணித்த சிபெட்கோ

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் உள்ள முறைகேடுகளை இரண்டு வாரங்களுக்குள் நீக்குவதற்கு LIOC நிறுவனம் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது,இதேவேளை, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு PUCSL அழைத்ததாகவும் ஆனால் அவர்கள் அதில்...

நவம்பர் மாதம் எகிப்துக்கு பறக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நவம்பர் மாதம் எகிப்து நாட்டுக்குப் பயணமாகவுள்ளார்.நவம்பர் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அந்நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ரணில் விக்கிரமசிங்க தனது...

இலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் பாரிஸ் க்ளப்

இலங்கையின் கடன் மீள கட்டமைப்புக்காக நெருங்கிய பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக உலகின் பிரபலமான கடன்வழங்கல் அமைப்பான பாரிஸ் க்ளப் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பையும் அந்த அமைப்பு கோரியுள்ளது.ஆனால்...

தங்கம் அணிய கட்டுப்பாடு – மீறுவோருக்கு சட்டநடவடிக்கை

கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு...

ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது

கோட்டை அவிசாவளை ரயில் மார்க்கத்தை அண்மித்த ரயில் ஒதுக்கீடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றின் மீது மரமொன்று வீழ்ந்துள்ளதுடன் வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளது.எனினும் அதற்கு நட்டஈடு வழங்க முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நாவெட்டிய...

இலங்கைக்கு உதவும் வழிகளை ஆராய்வதாக IMF பிரதானி அறிவிப்பு

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவக்கூடிய சிறந்த வழிகளை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.அதன் முகாமைப் பணிப்பாளர் க்றிஸ்டலினா ஜோர்ஜியெவா இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த நாடுகள் பெற்றுள்ள...

பார்வையற்றோரின் எண்ணிக்கை 2 இலட்சமாக அதிகரிப்பு

பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பார்வையை மீளப் பெறும் திறன் கொண்டுள்ளனர்.ஆனால் அதற்குத் தேவையான சத்திரசிகிச்சைகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண்...

மாத இறுதியில் நிலக்கரி கப்பல் இலங்கைக்கு

நிலக்கரி ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக சிலோன் நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.60,000 மெற்றிக் டன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல்...

Popular

Latest in News