Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஒரு வாரத்திற்கு 5 லீற்றர் போதாது என முச்சக்கரவண்டி சாரதிகள் மின்சக்தி...

கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை (18) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.“வசந்த – சிறிதம்ம தேரர் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்." உடனே விடுதலை செய்!", “பாலா ரணிலா”...

நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்கும் அபாயத்தில்

கடும் மழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அண்மையில் (15) தியவன்னா ஓயாவில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நீர் செல்வதை தடுக்கும் வகையில் இலங்கை...

சுற்றுலா பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குமாறு கோரிக்கை

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.சுற்றுலா மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை வேறு...

இலங்கைக்கு உதவுவதாக பரிஸ் கிளப் உறுதி

22 கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப், தற்போதைய கடன் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹானுடனான சந்திப்பின் போது பாரிஸ் கிளப்பின் இணைத்...

ஆசிரியர்கள் – மாணவர்கள் உட்பட 30 பேருக்கு குளவி கொட்டு

வவுனியா – போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள பாடசாலையின் வளாகத்தில் உள்ள...

பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடத்தில்

2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டினி சுட்டெண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த சுட்டெண்ணின் படி  இலங்கை 13.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது. கடந்த...

கொழும்பில் வாகன தரிப்பிடம் குறித்து எடுக்கப்பட்ட முடிவு

கொழும்பு நகரின் பல இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதியற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டணம் அறவிடுவதை தடுக்கும் வகையில் மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.கொழும்பு மாநகர ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பின்படி,...

திலினியை எனக்குத் தெரியாது – ரஞ்சன் ராமநாயக்க

திலினி பிரியமாலி எனும் பெண்ணின் நிறுவனத்தில் தாம் 1000 கோடி ரூபாவை முதலீடு செய்ததாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க பதில் அளித்துள்ளார்.இதன்படி, திலினி பிரியமாலி என்ற...

கோட்டாபயவை நான் நேசிக்கிறேன் – அமைச்சர் கெஹெலிய

பலவந்தமாக அரசாங்கத்தை கைப்பற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒன்றாக எழுவோம் ' எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின்...

Popular

Latest in News