4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதாந்தம் 53,840 ரூபா போதுமானது
மாதாந்த வறுமைக் கோட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 53,840 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் ஒருவருக்கு தமது அடிப்படைத்...
திலினியின் வர்த்தக பங்காளர் கைது
திலினி பிரியமாலியின் வர்த்தகப் பங்குதாரரை நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது.சந்தேகநபரான இசுரு பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அழைக்கப்பட்டார்.அவரிடம்...
பேருந்து கட்டணம் குறைக்கப்படாது!
நேற்று (17) இரவு முதல் பெட்ரோல் 92 ஒக்டென் விலையும் சுப்பர் டீசலின் விலையும் குறைக்கப்பட்டது.ஆனாலும் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.டீசலின் விலை 4 சதவீதம் குறைந்தால்...
மின்வெட்டு காலப்பகுதியில் மாற்றம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (18) முதல் 21ஆம் திகதிவரை 2 மத்தியங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.அதற்கு அமைய ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் மதியம் 1...
எரிபொருள் வாங்க திலினியிடம் பணம் பெறவில்லை – எரிசக்தி அமைச்சர்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமோ அல்லது பங்களிப்புகளோ பெறப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எரிபொருள்...
QR முறைக்கு மேலதிகமாக எரிபொருள் வழங்க நடவடிக்கை
கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
தெய்வ சிலையை திருடிய பெண் கைது
கொத்மலை விகாரை ஒன்றில் தெய்வ சிலையை திருடிய பெண் ஒருவர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என...
வெள்ளை அரிசியின் விலை சரிவடைந்தது
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது.சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200...
சிஐடிக்கு சென்றார் அசாத் சாலி
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொடுக்கல் வாங்கள்கள் தொடர்பில் சாட்சிகளை...
எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு
இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம். தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...
Popular
