Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கருவாடு விலை குறைந்தது

உலர் மீன்களின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக கோட்டை உலர் மீன் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.இதன்படி உலர் மீன்களின் விலை 35 முதல் 40...

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை வழங்க அனுமதி

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதனை விவசாய வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பெரும்போகத்திற்கு 150,000 மெற்றிக் டன் யூரியாவை கொள்வனவு...

இன்றும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய...

கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்தது இந்தியா

கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள...

மொட்டுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பசில் ஏற்பார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை பசில் ராஜபக்ஷ ஏற்பார் என இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.பொலனறுவை பகுதியில் ஊடகங்களுக்கு கருதுரைத்த அவர்,பசில் ராஜபக்ஷ, மீண்டு நாடு திரும்பியதன் பின்னர் அவருக்கு...

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.இதற்குத் தேவையான நிதி, நிதி...

முச்சக்கர வண்டி கட்டணம் குறைகிறது

முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அண்மையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும்கட்டணத்தை குறைக்க முடியாத...

45 பேருடன் பயணித்த பேருந்து விபத்து

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குப்பட்ட முகமாலை பகுதியில் டிப்பர் மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.குறித்த பேருந்தில் 45 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் பேருந்து மீது டிப்பர் மோதி...

உலகின் பாதுகாப்பான சுற்றுலா தளப் பட்டியலுக்குள் இலங்கை

WorldPackers.com என்ற பிரபலமான இணையபயண சமூக தளத்தின்படி, உலகில் பயணம் செய்யக்கூடிய முதல் 13 பாதுகாப்பான நாடுகளில் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த இணையத்தின் அண்மைய தகவல் ஒன்றின்படி, பாதுகாப்பான 13 நாடுகளில், இலங்கை 12வது...

திலினியின் ஊழியர்களின் தொலைபேசிகளும் சோதனை

பல கோடி ரூபா நிதி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் உலக வர்த்தக நிலைய பணியகத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.அவற்றைக் கொண்டு...

Popular

Latest in News