அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத்...
17,820 கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை
கால்நடை தீவனமாக ஐந்து பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான 17,820 கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.வத்தளை எலகந்தவில் உள்ள களஞ்சியசாலையில்...
இலங்கை வரும் சீன கப்பல்
சீனக் கப்பலொன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கை கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல்...
முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன
முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.சுய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என...
ஹர்ஷ வகித்த பதவி மீண்டும் சரித்தவுக்கு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்ததையடுத்து, வெற்றிடமாகவுள்ள கூட்டுறவுக் குழுவின் உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (18) நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போதே பிரதி சபாநாயகர் இதனை...
நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி
நவகமுவ - அக்பார்வத்தை - கொரதோட்டை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.தொடர்சியாக பெய்து வரும் அடை...
2022 புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளருக்கு
இலங்கை நாவலாசிரியர் ஷெஹான் கருணாதிலக்க, 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை (The Booker Prize) நேற்று (17) வென்றுள்ளார்.2011 ஆம் ஆண்டு தனது முதல் நாவலான 'சைனாமேன்' (Chinaman) மூலம் ஷெஹான்...
நாடாளுமன்றம் கலைக்கப்படாது – ஜனாதிபதி
நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான...
யுக்ரைனில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்
பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை யுக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்...
தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் அதிகரிப்பு
தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது .காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் .வார இறுதி நாட்களில் இரவு 11 மணி வரை...
Popular
