Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

திலினி – இசுறு இன்று நீதிமன்றுக்கு

பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது காதலன் என்று கூறப்படும் இசுறு பண்டார ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.கைது செய்யப்பட்ட இசுறு...

நெடுங்கேணியில் 21 வயது யுவதி சுட்டுக்கொலை

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர்...

காணாமல்போன படகுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியது கடற்படை

6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.செப்டம்பர் 17ஆம் தேதி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு...

O/L பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்

கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று (18) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பு

இன்று முதல் புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பட்டுள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி புதிய வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு செலுத்த வேண்டிய...

இம்முறை நத்தார் கொண்டாட்டங்கள் இல்லை

எதிர்வரும் நத்தார் தின கொண்டாட்டங்கள் மற்றும் அலங்காரங்களை இடைநிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இம்முறை நத்தார் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும்...

தென்கொரிய சுற்றுலாப்பயணி சடலமாக மீட்பு

தென்கொரிய சுற்றுலாப்பயணி ஒருவர் இன்று காலை வாதுவையில் உள்ள 4 நட்சத்திர சுற்றுலா விருந்தகத்தின் நீச்சல் குளத்தில் இருந்து இறந்தநிலையில் மீட்கப்பட்டார்.43 அகவைக்கொண்ட அவர் நேற்று மாலை விருந்தகத்துக்கு வந்துள்ளார்.இந்தநிலையில் விருந்தகத்தின் ஊழியர்...

அரசாங்கத்தின் கடன் வரம்பை அதிகரிப்பு

அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அடுத்த பிரதமர் பசில்?

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய...

குத்தகைக்கு வழங்கப்படும் வளாகங்களின் உடைமையை மீளப்பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை விதிப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021 செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம்...

Popular

Latest in News