Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மொட்டு கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடையும் – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தேர்தலை ஒத்திவைக்க எவருக்கும் தமது கட்சியின் ஆதரவை வழங்கப் போவதில்லை எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பில்...

அரச அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட...

புதிய அரிசி மாஃபியா குறித்து எச்சரிக்கை

நாட்டில் தற்போது அரிசி தேவையான அளவு உள்ளதாகவும், உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரசி கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாஃபியா ஒன்று செயற்படுவதாகவும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கம்...

மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகச் செலவிடப்படுகிறது

நாட்டு மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகச் செலவிடப்படுவதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உபகுழு தெரிவித்துள்ளது.நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர்...

தொடரிலிருந்து விலகினார் துஷ்மந்த சமீர

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.அவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட...

ஓய்வுபெறும் வைத்தியர்களின் சேவைக்காலம் நீடிப்பு

ஓய்வுபெறும் வைத்தியர்களின் சேவைக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

சீமானை சந்தித்தார் ஸ்ரீதரன்

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.குறித்தச் சந்திப்பு சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில்...

எரிபொருள் தரம் குறித்து மீண்டும் ஆய்வு

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபை, எடைகள் மற்றும் அளவீடுகள் திணைக்களம் ஆகியன இணைந்து நாடு முழுவதிலும்...

இலங்கை வரும் அமெரிக்க தூதுக்குழு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தலைமையிலான குழு ஒன்று இன்று (19) இலங்கை வரவுள்ளது.இந்த குழு இலங்கையில் முக்கிய பல சந்திப்புகளை நடத்தும்.இதன்போது...

ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலா முயற்சிக்கவில்லையாம்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை...

Popular

Latest in News