மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் – அமைச்சர் கஞ்சன
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .கடந்த ஆகஸ்ட் மாதம்...
கோதுமை மா விலையை குறைக்க மறுப்பு
புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் கோதுமை மாவின் விலையை 250-260 ரூபா வரையில் குறைத்துள்ளனர்.ஆனால் சில்லறை விலைகளில் மாற்றமின்றி தொடர்வதாக குற்றம் சுமத்தப்படுகிறது.இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்கின்ற பிரதான நிறுவனங்கள் விலையை குறைக்காதுள்ளமையே...
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு
சீனி மற்றும் பருப்பின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.சீனி 250 ரூபாவில் இருந்து 235 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.400 ரூபாவில் இருந்த பருப்பு கிலோ ஒன்று தற்போது 360 – 380 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.புறக்கோட்டை...
ஹம்மர் வாகனம் தொடர்பான விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு
சர்ச்சைக்குரிய சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் வாகனம் தொடர்பான விசாரணைகள் நிதி அமைச்சினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ஆலோசனையின்...
அமரகீர்த்தி அதுகோரளவுக்காக ஒரு கோடி ரூபா நட்டஈடு
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்காக 10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.மே மாதம் 9...
சீனாவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
சீனாவின் பாதுகாப்பை பலப்படுத்த அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தீர்மானித்துள்ளார்.தேசிய பாதுகாப்பானது நாடொன்றின் முக்கிய அங்கமாகும் என சீன ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.நாட்டின் உள்ளக மற்றும் கரையோரங்களில் இராணுவ படையணியினரை அதிகரித்து பாதுகாப்பை...
கடமையை மறந்த 14 பேரும் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர்கள் 14 பேரும் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்...
பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன்...
சில பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்
அழகு சாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், ஆடை உற்பத்தி மூலப்பொருள் இறக்குமதி கட்டுப்பாடு அடுத்த இரு வாரங்களில் நீக்கப்படவுள்ளது.இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உறுதிப்படுத்தினார்.
A/L – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை...
Popular
