இலங்கையின் எதிர்காலம் 22 இல் தங்கியுள்ளது – நீதியமைச்சர்
எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை...
22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு
22 ஆவது திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் 22 ஆவது அரசமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்தது
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையிலும் அதனை சூழவுள்ள கடற்பரப்பிலும் எக்ஸ்பிரஸ்...
இரு கைதிகள் தப்பியோட்டம்
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.தப்பியோடிய கைதிகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும், அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியில்...
திலினியின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு
நாட்டின் பிரபல கோடீஸ்வரர்கள் பலரிடம் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பான பல தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.மேலும்இ திலினி பிரியமாலி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள்,...
நிலையான மின் கட்டணத்தை பேணுவது தொடர்பில் ஆலோசனை
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் உற்பத்தி துறையை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கவும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், நிலையான மின் கட்டணத்தை பேணுவது தொடர்பில் தேசிய சபையின் உபக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுபொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை...
ஹட்டனில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றுக்கு பாரிய சேதம்
ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால்...
இலக்கிய படைப்பாளி தெளிவத்தை ஜோசப் காலமானார்
மலையக மூத்த எழுத்தாளரான இலக்கிய படைப்பாளி தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராவார்.இவர் அறுபதுகளில்...
புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை
வரி செலுத்துதலின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தொழில்முனைவோர், வர்த்தகர்கள்...
செவ்வாய்க்கிழமையன்று நிலக்கரி கப்பல் இலங்கைக்கு
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிலக்கரி கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.தாம் முன்னர் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திலிருந்தே இந்த நிலக்கரி இருப்புக்களை...
Popular
