Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

T20 இல் பங்கேற்கும் 3 இலங்கை வீரர்கள்

இலங்கை வீரர்கள் 3 பேர் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பல வீரர்கள் உபாதைக்கு உள்ளாதியுள்ளதால், குறித்த வீரர்கள் T20 உலகக் கிண்ண அணியின் மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷ...

நெதர்லாந்தை தோற்கடித்த பங்களாதேஷ்

உலக கிண்ண 20க்கு 20 கிரிக்கட் போட்டித்தொடரின் இன்று இடம்பெற்ற போட்டி ஒன்றில் பங்களாதேஷ் அணி, நெதர்லாந்து அணியை 9 ஓட்டங்களால் தோல்வியடைச் செய்தது.போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின்...

மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது

உலக சந்தையில் மசகெண்ணெய் விலை இன்று (24) மேலும் குறைந்துள்ளது என அறியமுடிகின்றது.உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் இறக்குமதியாளராக உள்ள சீனா, தங்களுக்கான மசகெண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.டிசம்பர் மாதத்திற்கான பிரென்ட்...

மோசடி – ஊழல்களை தடுக்க எம்மால் மட்டுமே முடியும் | அனுரகுமார MP

இந்த நாட்டில் மோசடி மற்றும் ஊழலை தடுக்க தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மஹரகம கட்சியின் தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

எரிவாயு விலை மேலும் குறையலாம்

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்வரும் மாதம் நாட்டில் எரிவாயுவின் விலை மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை...

இரட்டை குடியுரிமை தொடர்பான தீர்மானம்

22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள் ஆகியுள்ளனர்.எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தேர்தல்...

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும்...

முன்னாள் அமைச்சர்கள் இருவர் செய்த மோசடி அம்பலமானது

2015-2019 காலகட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் தமது அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களின் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.இதன்படி, சுகாதார அமைச்சர்...

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரச செலவினங்களைக் குறைக்க வேண்டுமாம்

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாட்டின்...

விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்

ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று தெற்கு சைபீரியாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானம் இரண்டு மாடி வீடொன்றின் மீது மோதியதாகவும், அதில் பயணித்த விமானிகள் இருவரும் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இருப்பினும்,...

Popular

Latest in News