90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் உள்ள பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித...
நிலக்கரி கப்பல் இன்று வருகிறது
நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த கப்பல் இன்று (25) பிற்பகல் இலங்கையை வந்தடைய உள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்இந்த கப்பலில்...
பிரித்தானிய பிரதமராகிறார் ரிஷி சுனக்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக், நாட்டின் ஆழ்ந்த பொருளாதார சவாலை எதிர்கொள்ள ஒற்றுமைக்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.புதிய பிரதம மந்திரி பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் இந்த கோரிக்கையை...
விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்
அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தீர்மானித்துள்ளது.இதன்படி அடுத்த மாதம் ஆரம்பம் முதல் விவசாயிகளுக்கு இந்த ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என...
எதிர்காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம்
எதிர்காலத்தில் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என மேல் மாகாண கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக எதிர்காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு...
இரு நாட்களுக்கான மின்வெட்டு விபரம்
இன்றும்(25) நாளையும்(26), 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் இரவு வேளையில் ஒரு...
எடை குறைந்த பாண்களை தேடுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை
குறைந்த எடையுள்ள பாண்களை விற்பனை செய்யும் கடைகளை தேடுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகு தர நிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பாண் ராத்தலொன்றுக்கு சரியான எடை இல்லை என...
8 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில் சிறையில் உள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது...
முச்சக்கர வண்டி கட்டணம் 20 ரூபாவால் குறைகிறது
முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுகின்றன.முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முச்சக்கர வண்டி சாரதிகள்...
மருந்து தட்டுப்பாட்டால் அவதியுறும் சிறுவர் மருத்துவமனை
கடுமையான மருந்து தட்டுப்பாட்டால் அவதியுறும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு பல நிறுவனங்கள் மருந்துகளை வழங்க மறுத்துள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மருந்து கொள்வனவு செய்தமைக்காக அந்த நிறுவனங்களுக்கு சுமார் 20...
Popular
