Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தனியார் மருந்தகங்களின் விற்பனை அதிகரித்துள்ளது

தனியார் மருந்தகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பல அரச வைத்தியசாலைகளில் காயங்களுக்கான மருந்து மற்றும் ஏனைய பொருட்கள் என்பன இன்மையினால் தனியார்...

பகிடிவதை என்பது ஒரு மனநோய் – நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.பல்கலையில் இணையும் புதிய மாணவர்கள் மீதான பகிடிவதைக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அறிக்கைகளை...

க்ரிப்டோ நாணயங்கள் சட்டப்பூர்வமாக்கப்படுமா?

இலங்கையில் க்ரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆனால், க்ரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவதால் மாத்திரம்  நாட்டை முன்னேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், வெளிநாட்டு முதலீடுகளினாலேயே...

பாடசாலை கழிவறைக்குள் இருந்து கரு மீட்பு

கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண்கள் கழிவறையில் இருந்து குறைமாத கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த கரு பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு பணியாளர்...

சோதனை நடத்துவது தீர்வாகாது – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாண் ராத்தலுக்கு குறிப்பிட்டதொரு எடை இல்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நாட்களில் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர்...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அக்டோபர் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு திறைசேரியிடம் போதிய பணம் இல்லை என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதனை அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு...

இன்றைய வானிலை!

இலங்கையின் வானிலையில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல்...

போட்டியிலிருந்து விலகினார் பொரிஸ் ஜொன்சன்

பிரித்தானிய பிரதமர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை எனமுன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று (23) அறிவித்துள்ளார்.தற்போது பிரதமர் பதவி போட்டியில் பங்கேற்பது ஏற்புடையதல்ல என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நேரத்தில், பிரித்தானியா...

அரச வங்கிகள் முறையை பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வங்குரோத்து நிலையில் உள்ள வர்த்தகங்களை வலுப்படுத்துவதற்கும் அரச வங்கிகள் முறையை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இளைஞர் பிரதிநிதிகளுடன் தொலைகாணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும்-விஜயதாச ராஜபக்ஷ

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தற்போது இயங்கி வரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவடையும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...

Popular

Latest in News