Sunday, May 17, 2026
25.6 C
Colombo

செய்திகள்

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு

அமெரிக்க மிசோரியில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர் மரணமாகினர். அத்துடன் ஏழு பேர் காயமடைந்தனர்.துப்பாக்கிதாரி திங்களன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 9:00 மணியளவில்...

சதொச விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (24) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு...

15L பெற்றோல் கொடுத்தால் மட்டுமே கட்டணம் குறைக்கப்படுமாம்

முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீட்டர் பெற்றோல் வழங்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு தம்மால் நிவாரணங்களை வழங்க முடியாது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த தகவல்...

வட்ஸ்எப் செயலிழந்தது

இலங்கை, இந்தியா உட்பட்ட பல நாடுகளில் வட்ஸ்எப் செயலியில் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வட்ஸ்எப் (Whatsapp) ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாமல் இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் இதற்கான காரணம் எதுவும்...

காலை வாரி விட காத்திருக்கின்றனர் – டயனா கமகே

சுற்றுலாத்துறையின் சில அதிகாரிகள் அதன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், நாம் ஏதாவது செய்வதற்கு ஆயத்தமாகும் போது காலை வாரி விட காத்திருப்பதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.இவ்வாறான அதிகாரிகளின் நடவடிக்கைகள்...

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது – அமைச்சர் கஞ்சன

பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும்...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பேர்னாட் நியமிக்கப்பட்டுள்ளார்.துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரி திருத்தம் கோரும் மருத்துவ சங்கம்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது.அத்துடன் சுகாதாரம் மற்றும் பிற துறைகளை பாரிய பள்ளத்தில் தள்ளக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகங்களுக்கு...

யால சம்பவம்: பல அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

யால சரணாலயத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சேவைகள் விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்படவுள்ளனர் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திர...

குப்பைக் குழியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

பல நாட்களாக காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் சடலம் குப்பைக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மல்சிறிபுர, ரேஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு...

Popular

Latest in News