Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சட்டவிரோத மதுபான விற்பனை: மூவர் கைது

பாணந்துறை – ஹோரத்துடுவ பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களுடன் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாணந்துறை – ஹோரத்துடுவ பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் பாணந்துறை – ஹிரண...

சீனாவின் நன்கொடை நாட்டை வந்தடைந்தது

சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் டன் அரிசித் தொகை நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த அரிசித் தொகை இலங்கையின் ஆதரவற்ற பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான...

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடை செய்க

5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களை வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடை செய்யும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

சுற்றறிக்கையை மீறும் அரச ஊழியர்கள்

மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மீறும் வகையில் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகளுக்கு கேகாலையில் ஒரு நாள் பயிற்சி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அரசாங்க தகவல்...

பதவி விலகினார் ரணில்!

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் நேற்று பதவியேற்றார்.இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் ஜயவர்தன விலகியுள்ளார்.இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2015 இல்...

மின் கட்டணம் 30% ஆல் அதிகரிப்பு?

மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.கடந்த 15ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்திற்காக...

திலினியின் மற்றுமொரு மோசடி அம்பலமானது

திலினி பிரியமாலியின் திகோ குழுமம் நடத்தப்படும் உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியின் உரிமையாளருக்கு சுமார் ஒரு கோடி ரூபா வாடகை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது...

இலங்கையின் நிலை கவலைக்கிடம்

இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த வகையில் 2022...

“சுராங்கனி மாலுகெனாவா” பாடி மோடியை மகிழ்வித்த இராணுவம் (Video)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார்.இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.பிரதமர் வருகையை கண்டு...

லிட்ரோ கொள்வனவு செய்ய எளிய வழி

லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( 'LITRO Home Delivery' )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது,இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்குகிறது.நிறுவனம், இது தொடர்பில் வெளியிட்டுள்ள...

Popular

Latest in News