ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்படாது
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ரூபவாஹினியில்...
ஜனாதிபதியின் விசேட பணிப்புரை
யால பூங்காவில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
பஃவ்ரல் அமைப்பு சபாநாயகருக்கு கடிதம்
இரட்டை குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைப் பெற்று அவற்றைப் பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பஃவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது.அதற்கு அமைய பஃவ்ரல் அமைப்பு இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை வெளியிடுமாறு கோரி...
யால சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது
யால சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.அன்றைய தினம் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் 7 ஜீப்கள் வனவிலங்குக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் இன்று திஸ்ஸமஹாராம...
மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள்
மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள் அதிகளவில் இருப்பதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவ்வாறான மருந்துகளின் அடையாளங்களை மாற்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, இந்திய கடன்...
கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு
திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.தேரர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத...
10 மாதத்துக்குள் 435 கொலைகள்
இலங்கையில் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையில் 521 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க தகவல்...
கப்ராலின் பயணத்தடை நீடிப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதுஅதற்கு அமைய நவம்பர் 24 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க அனுமதிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.அதன்படி, இரு சக்கர மின்சார வாகனம் அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், 4 சக்கர மின்சார...
மரக்கறி – பழங்களின் விலைகளில் வீழ்ச்சி
கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக...
Popular
