புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பற்றாக்குறை காரணமாக புற்றுநோய்...
உலகின் மிக அழுக்கான மனிதர் காலமானார்
உலகின் மிகவும் அழுக்கான மனிதராகக் கருதப்படும் ஈரான் நாட்டைச் சேர்ந்த அமு ஹாஜி உயிரிழந்துள்ளார்.அவர் தனது 94 ஆவது வயதில் காலமானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சோப்பு மற்றும்...
பள்ளி – பல்கலை மாணவர்களிடையே பரவும் HIV
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில், எச்ஐவி (HIV) உட்பட பால்வினை நோய்கள் அதிகளவில் பரவுவதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் ஏட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற...
கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி
அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சபையின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.பயங்கரவாதத் தடைச்...
வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 செப்டெம்பர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 5.75% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,093.98 மில்லியன்...
பேருந்து விபத்தில் வயோதிப பெண் பலி
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனல்லை – உத்துவான்கந்த பகுதியில் இன்று (25) பிற்பகல் இரண்டு தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்...
அமெரிக்க பொருளாதார அதிகாரியை சந்தித்தார் கஞ்சன
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார்.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து...
கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம்...
இயங்காமலிருக்கும் 300 பேருந்துகள்
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பேருந்துகளை நாளாந்தம் இயக்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம...
பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை
திறந்த கணக்குகளின் கீழ் கோதுமை மா இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.வர்த்தமானி அறிவித்தலுடன் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு...
Popular
