Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம்

அரிசி இறக்குமதி நிறுத்தப்படாவிட்டால் நாட்டின் சகல சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அரிசிக்காக விதிக்கப்பட்டுள்ள...

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணமானது!

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று காலை (28) நர்மதா என்ற பெண்ணுடன் திருமணமானது.தன்னுடைய கல்யாணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செயப்பட்டது என அவர் அண்மைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.திருமணத்திற்கு சென்றிருந்த நடிகை பிந்து மாதவி திருமண...

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.இது கடந்த ஆண்டின்...

எரிபொருள் விநியோகம் – அமைச்சரின் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்த) சட்டம் அக்டோபர் 26ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.மதிப்பீட்டிற்குப் பிறகுஇ பெட்ரோலியப் பொருட்களின் வர்த்தகத்துக்கான புதிய (சில்லறை) விற்பனையாளர்கள் ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு சந்தையில்...

குழந்தைகள் மத்தியில் அதிகளவில் பரவும் இன்புளுவன்சா

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை...

60 எம்பியுலன்ஸ்கள் சுகாதார அமைப்புகளிடம் கையளிப்பு

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய நோய் காவுகை வண்டிகள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைப்புகளுக்கு அண்மையில் கையளித்தார்.நாட்டின் சுகாதார அமைப்பின்...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதி இருளில்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .வைத்தியசாலையின்...

யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் - இளவாலை - சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கரை ஒதுங்கியது.மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டு...

எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்

சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் நிலை செல்வந்தரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கியுள்ளார்.நியூயோர்க் டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் ட்விட்டரின் உரிமையாளரானார் என தெரிவித்துள்ளது.மேலும் ஒப்பந்தம்...

231 வகையான மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன

அடுத்த சில மாதங்களில் 231 வகையான மருந்துகள் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம்...

Popular

Latest in News