இலங்கை போக்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழுவினர் கவலை
பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளமை மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் அமுலாக்கப்படாமை என்பன குறித்து ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...
பாணுக்கும் விலைச்சூத்திரம்!
வர்த்தகர்கள் தன்னிச்சையாக பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற் சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.உலக சந்தையில் நிலவும் கோதுமையின் விலை, தேசிய சந்தையில்...
மின்வெட்டு நேரம் குறைப்பு
வார இறுதி நாட்களில் (29 மற்றும் 30) ஒரு மணிநேர மின்வெட்டை அமுலாக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.ABCDEFGHIJKLPQRSTUVW பிரிவுகளில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஒரு மணி...
தரமற்ற கோதுமை மாவைத் தேடி சோதனை
சந்தையில் விற்பனை செய்யப்படும் கோதுமை மாவின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அதன்படி, இந்த கோதுமை மாவின் மாதிரிகள் அவற்றின் தரத்தை பரிசோதிக்க அரச பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தற்போது,...
பேருந்து கட்டணம் குறைகிறது?
கொவிட் பரவலின் போது உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தபால் நிலையங்கள் அறவிடும் கட்டணம் அதிகரிப்பு
நீர் மற்றும் மின் கட்டணம் செலுத்த தபால் நிலையங்கள் வசூலிக்கும் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி நீர் மற்றும் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு 20 ரூபா செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த சுற்றறிக்கை...
இந்திய பட்டதாரிகளுக்கு இலங்கையில் அரசாங்க வேலை
அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்றையதினம் இது...
கோட்டாபயவுக்கு உயரடுக்கு பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 226 பேர் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எலைட்...
யூரியா உர தொகை கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகிறது
பெரும் போகத்துக்கான 13,000 மெற்றிக் டன் யூரியா உரம் கப்பலிலிருந்து இன்று (28) தரையிறக்கப்படுகிறது.யூரியா உர தொகையை தாங்கிய முதலாவது கப்பல் நேற்று (26) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இதன்போது கலந்து கொண்டு...
எனக்கு எந்தவொரு பயணத் தடையும் விதிக்கப்படவில்லை – ரஞ்சன் விளக்கம்
குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், தாம் இன்று அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றதாக...
Popular
