Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நடத்துனர் இன்றி இயங்கும் பேருந்து சேவை கொழும்பில்

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தனியார் தொழில்நுட்ப குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில்...

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி விரைவில்

அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த...

எடை குறைந்த பாண் உற்பத்தி – பேக்கரி உரிமையாளர்கள் விளக்கம்

கோதுமை மா மற்றும் இதர மூலப்பொருட்களின் அதிக விலை காரணமாக சில பேக்கரிகள் நிறை குறைந்த பாணை உற்பத்தி செய்வதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கோதுமை மா உள்ளிட்ட...

இலங்கையில் க்ரிப்டோ கரன்சி போர்வையில் நிதி மோசடி

கிரிப்டோ கரன்சி என்ற ரீதியில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு...

O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகும்

2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.விடைத் தாள்களை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக...

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ரஞ்சன்

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதி பாரியார் பங்கேற்பு

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான மைத்ரீ விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 'பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில்...

திலினி 128 கோடி ரூபா மோசடி செய்துள்ளாராம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 128 கோடி ரூபாவிற்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து...

வரி அறவிடுவதை தவிர வேறு வழி இல்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை கோருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு வரி அறவிடுவதை தவிர வேறு வழிகள் இல்லை...

தேசிய பூங்காக்களுக்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிக்க தடை

சஃபாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.யால சரணாலயத்திற்குள் உட்பிரவேசித்து விலங்குகளுக்கு சிலர் இடையூறு விளைவித்த சம்பவத்திற்கு பின்னர், இவ்வாறு...

Popular

Latest in News